Showing posts with label பிறந்தநாள் வாழ்த்து. Show all posts
Showing posts with label பிறந்தநாள் வாழ்த்து. Show all posts

Wednesday, May 28, 2008

ஆதித்தனுக்காக நவீன ஆத்திசூடி..!


ன்பின் மிகுதியில்
தித்தா நீ மலர்ந்தாய்..!
ன்றோடு நீ பிறந்து

ராண்டு முடிந்தாலும்
ந்தன் வளர்ச்சிக்கு
ட்டமாய் உன் அன்னை..!
திலும் நீ வெற்றி காண
ணியாய் உன் தந்தை..!
யங்கள் அகற்று..!
ற்றுமையைக் கற்றுக் கொள்..!
ய்வின்றிப் பயில்..!
ஓளவையின் மொழி கேள்..!
தே உனக்கு ஆயுதம்..!

எனது முதல் பிறந்தநாள் கவிதை



யிரே உறவே எந்தன் மையாளின் மகனே
ன்னலே கனியமுதே ண் ஏசனின் விதையே
யிரம் கதை சொல்லும் கண் கொண்ட ண் மயிலே
தின்னத் துடிக்கும் கன்னங்கள் கொண்ட திருமகனே
த்தரணியிலே நீ பிறந்து தவழ்ந்து நடந்து த்தோடு ஆண்டொன்று
த்தித் தத்தி நீ நடை பயில அன்னமும் டுமாறும்
ன்றெனக்கு இம்மழலை போட்டியாவெ ன்று குழம்பிப் போகும்

முழு நிலவே நீ சிரிக்க முத்துக்கள் முகம் சிவக்கும்
ளிர்க் கரமும் தவழ் நடையும் கொண்ட னித்தழிழே
ல்லத்தில் விளையாடும் மழலையேந ல்லறம் சொல்கிறேன்

பிறருக்கு நன்மை செய்யும் குணம் வளர்ப்பாய் பிறைநிலவே
(இ)ந்தாலும் உன் பெயரை இவ்வுலகம க்காமலிருக்கச் செய்வாய்
(இ)ந்திய மண்ணில் பிறந்த ஈடற்ற (இ)ந்தியன் நீயெனக் காட்டுவாய்
மிழுக்கும் தரணிக்கும் புகழ் சேர்க்க மிழே நீ எழுவாய்
நாள் நட்சத்திரம் உள்ளிட்ட மூடநம்பிக்கைகளை நாசப்படுத்துவாய்
(து)ள்ளி விளயாடும் மானே நீ ஏழைகளுக்கு ( வ)ள்ளலாவாய்..!