Tuesday, June 17, 2008

கல்வி என்பது..?


றியாமை இருளகற்றும்
கல் விளக்கு..!

ச்சர்யங்களை உடைத்தெறியும்
ச்சர்யக்குறி..!

யற்கையின் சிக்கலைக் கூட
யல்பாய்க் காட்டும் இயல்..!

ரேழு உலகங்களையும் (பேரண்டம்)
ர்ப்போடு காட்டும் ஈர்ப்புச் சட்டம்..!

ண்மைகளை வெளிக்கொணரும்
ன்னத ஒளிவிளக்கு..!

சலாடும் வாழ்க்கையில் ஊடாடும்
ட்டப்பயிர்..!

து உண்மை... எது பொய்மையென
டுத்துக் காட்டும் நியாயத்தராசு..!

ன்..? எதற்கு..? எப்படி..? என்கிற கேள்விகளுக்கு
காந்தமாய் பதில் தரும் பட்டறிவுச் சுரங்கம்..!

யங்களை அடியோடகற்றி
ம்புலனையும் கூர் தீட்டும் பாசறை..!

ன்று, இரண்டு, மூன்று என்று கணிதத்தை
ரு பிழையுமின்றி கற்றுத்தரும் கற்பகத்தரு..!

தாமல் இருப்பவரைக் கூட தன்திறமையால்
தவைக்கும் மந்திரக்கோல்..!

வைக்கு மட்டுமின்றி.. அனைவருக்கும் கிடைத்த
டத மாத்திரை..!

கறை இல்லாத அசடுகளுக்கு
கறையுள்ள ஆயுதம்..!

0 comments: