
அன்பாக இருக்கனும்...
ஆசைகளை அடக்கனும்...
இனிமையாகப் பழகனும்...
ஈகை குணம் வளர்க்கனும்...
உண்மையையே பேசனும்...
ஊக்கத்தோடு படிக்கனும்...
எளிமையாக இருக்கனும்...
ஏற்றம் பெற உழைக்கனும்...
ஐயங்களைப் போக்கனும்...
ஒற்றுமையாய் வாழனும்...
ஓடி விளையாடனும்...
ஓளவை வழி நடக்கனும்...
ஃதே வாழ்வின் இலக்கணம்..!
-மோ. கணேசன். 29.9.07
0 comments:
Post a Comment