Wednesday, May 28, 2008

'உம்'கார ஆத்திச்சூடி!


ன்பாக இருக்கனும்...
சைகளை அடக்கனும்...
னிமையாகப் பழகனும்...
கை குணம் வளர்க்கனும்...
ண்மையையே பேசனும்...
க்கத்தோடு படிக்கனும்...
ளிமையாக இருக்கனும்...
ற்றம் பெற உழைக்கனும்...
யங்களைப் போக்கனும்...
ற்றுமையாய் வாழனும்...
டி விளையாடனும்...
ஓளவை வழி நடக்கனும்...
தே வாழ்வின் இலக்கணம்..!

-மோ. கணேசன். 29.9.07

0 comments: