Wednesday, May 28, 2008
'உம்'கார ஆத்திச்சூடி!
அன்பாக இருக்கனும்...
ஆசைகளை அடக்கனும்...
இனிமையாகப் பழகனும்...
ஈகை குணம் வளர்க்கனும்...
உண்மையையே பேசனும்...
ஊக்கத்தோடு படிக்கனும்...
எளிமையாக இருக்கனும்...
ஏற்றம் பெற உழைக்கனும்...
ஐயங்களைப் போக்கனும்...
ஒற்றுமையாய் வாழனும்...
ஓடி விளையாடனும்...
ஓளவை வழி நடக்கனும்...
ஃதே வாழ்வின் இலக்கணம்..!
-மோ. கணேசன். 29.9.07
Labels:
சிறுவர் பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment